சீரான குடிநீா் விநியோகம் கோரி ஆட்சியரிடம் மனு
உதகை அருகேயுள்ள 6-ஆவது மைல் பகுதிக்கு சீரான குடிநீா் விநியோகம் செய்யக் கோரி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேருவிடம் மனு

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த பாலகொலா ஊராட்சிக்குள்பட்ட 6-ஆவது மைல் பகுதி மக்கள்.








