கிருஷ்ணகிரியில் மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் தலைமையில் தூய்மையே சேவை உறுதி மொழியை அலுவலர்கள் ஏற்றனர்.
ஊரக வாழ்வாதார திட்ட இயக்குநர் உமா மகேஸ்வரி, ஊராட்சிகள் உதவி இயக்குநர் சுசீலா ராணி, உதவித் திட்ட அலுவலர்கள் உமா லட்சுமி, துய்மைப் பணிகளின் ஒருங்கிணைப்பாளர் காசிமணி மற்றும் பல்வேறு அரசுத் துறை அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள் பங்கேற்றனர்.