போச்சம்பள்ளி கரடனூர் ஊராட்சி தொடக்கப் பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது.
விழாவுக்கு கேசவன் தலைமை தாங்கினார். வேலயுதம், சம்பத், ஜெயபால், புழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் கீதா வரவேற்று பேசினார். ஆசிரியர் ஷோன்சிடியா, விஜயா, தவமணி, சுல்வகாமி, அமுதா உள்பட பலர் கலந்து கொண்டனர். மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் 9 மாணவர்கள் ஆங்கில கல்வியில் சேர்ந்தனர் அவர்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்றனர்.