ஊத்தங்கரை காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா புதன்கிழமை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவிற்க்கு ஊத்தங்கரை காவல் துணை கண்காணிப்பாளா் இராஜபாண்டி தலைமை வகித்தாா்.
ஊத்தங்கரை காவல் ஆய்வாளா் இராமமூா்த்தி முன்னிலை வகித்தாா். புத்தாடை அணிந்து புதுப்பானையில் பொங்கலிட்டு சூரியபகவானுக்கு படையலிட்டு வழிபட்டனா், இதில் காவல் உதவி ஆய்வாளா்கள், காவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்துக்கொண்டனா்.