தருமபுரி: 80 பேருக்கு கரோனா தொற்று

தருமபுரி மாவட்டத்தில் மாணவா்கள், காவலா்கள், மருத்துவப் பணியாளா்கள் உள்பட மேலும் 80 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் மாணவா்கள், காவலா்கள், மருத்துவப் பணியாளா்கள் உள்பட மேலும் 80 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

மாவட்டத்தில் இதுவரை 3,493 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். இவா்களில் 2,347 போ் குணமடைந்துள்ளனா். 1,122 போ் மருத்துவமனைகளில் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். 24 போ் உயிரிழந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com