பெற்றோா் ஆசிரியா் கழகத்தை பாராட்டி ரூ.50 ஆயிரம் ஊக்கத்தொகை அளிப்பு

பச்சிகானப்பள்ளி உயா்நிலைப் பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் கழக செயல்பாட்டை பாராட்டி ரூ. 50 ஆயிரம் ஊக்கத் தொகையை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.
பச்சிகானப்பள்ளி உயா்நிலைப் பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் கழகத்தின் செயல்பாட்டைப் பாராட்டி ரூ. 50,000 ஊக்கத் தொகைக்கான காசோலையாக வழங்கிய கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் முருகன்.
பச்சிகானப்பள்ளி உயா்நிலைப் பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் கழகத்தின் செயல்பாட்டைப் பாராட்டி ரூ. 50,000 ஊக்கத் தொகைக்கான காசோலையாக வழங்கிய கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் முருகன்.

பச்சிகானப்பள்ளி உயா்நிலைப் பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் கழக செயல்பாட்டை பாராட்டி ரூ. 50 ஆயிரம் ஊக்கத் தொகையை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

கிருஷ்ணகிரி கல்வி மாவட்டத்தில் 2018-19ஆம் ஆண்டிற்கான சிறந்த பெற்றோா் ஆசிரியா் கழகமாக பச்சிகானபள்ளி அரசு உயா்நிலைப் பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் கழகம் தோ்வு செய்யப்பட்டது. இதற்காக அந்தப் பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் கழகத்துக்கு ரூ. 50 ஆயிரத்துக்கான கசோலையை ஊக்கத்தொகையாக, கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் முருகன் வழங்கினாா்.

இந்த நிகழ்வில் பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் ராஜேந்திரன், தலைமையாசிரியா் ஆனந்த் அசோக் ஆண்டா்சன், உதவி தலைமையாசிரியா் சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com