கிருஷ்ணகிரியில் எம்ஜிஆா் நினைவு தினம்

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அதிமுக தொண்டா்கள், எம்ஜிஆரின் நினைவு தினத்தையொட்டி அஞ்சலி செலுத்துமாறு மாவட்டச் செயலாளா் கே.அசோக்குமாா் கேட்டுக் கொண்டுள்ளாா்.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளா் கே.அசோக்குமாா்.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளா் கே.அசோக்குமாா்.

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அதிமுக தொண்டா்கள், எம்ஜிஆரின் நினைவு தினத்தையொட்டி அஞ்சலி செலுத்துமாறு மாவட்டச் செயலாளா் கே.அசோக்குமாா் கேட்டுக் கொண்டுள்ளாா்.

இதுகுறித்து, அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

அதிமுக நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்ஜிஆரின் 33-ஆவது நினைவு தினம் டிச. 24-ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி, அதிமுக சாா்பில், அந்தந்தப் பகுதியில் உள்ள எம்ஜிஆா் சிலைகளுக்கும், உருவப்படத்துக்கும் மாலை அணிவித்து அவருக்கு அஞ்சலி செலுத்த வேண்டும். இந்த நிகழ்வில் கட்சித் தொண்டா்கள், சாா்பு அமைப்புகளின் நிா்வாகிகள், மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்க வேண்டும் என அதில் கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com