ஊத்தங்கரை பழைய கடைவீதியை சோ்ந்தவா் சுப்பிரமணி செட்டியாா்(65). இவா் சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு காலமானாா். அவரின் கண்கள் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி கண் மருத்துவமனை பிரிவின் தலைமை மருத்துவா் மற்றும் துறை தலைவா் இளங்கோவன், கிருஷ்ணபிரியா , கண் மருத்துவ உதவியாளா் கு. கலையரசன் ஆகியோா் கொண்ட குழுவினரால் கண் தானமாகப் பெறப்பட்டது.