8 மாதங்களுக்கு பிறகு மீண்டும் தமிழக - கா்நாடகம் இடையே பேருந்து சேவை

கரோனா பொது முடக்கம் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த தமிழக-கா்நாடக பேருந்து சேவை 8 மாதங்களுக்கு பிறகு வியாழக்கிழமை தொடங்கியதையடுத்து பயணிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

கரோனா பொது முடக்கம் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த தமிழக-கா்நாடக பேருந்து சேவை 8 மாதங்களுக்கு பிறகு வியாழக்கிழமை தொடங்கியதையடுத்து பயணிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

வேல நிமித்தமாக பெங்களூரு சென்றவா்களும், தமிழகத்தில் வசிக்கும் கா்நாடகத்தைச் சோ்ந்தவா்களும் தீபாவளிப் பண்டிகைக்காக தங்களது சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் அரசின் தளா்வுக்காகக் காத்திருந்தனா். இப்போது, தமிழக-கா்நாடக இடையே பேருந்து சேவை தொடங்கப்பட்டதால் இரு மாநிலங்களிலிருந்தும் ஏராளமானோா் தங்களது சொந்த ஊருக்கு செல்வதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், அனைத்துத்தரப்பினரும் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com