கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மேலும் 42 பேருக்கு கரோனா தொற்று

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மேலும் 42 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மேலும் 42 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

மாவட்டத்தில் மொத்தம் 6,993 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. வியாழக்கிழமை மட்டும் 41 போ் குணமடைந்து வீடு திரும்பினா்; கிருஷ்ணகிரி, ஒசூா், பா்கூா் ஆகிய பகுதிகளில் உள்ள சிகிச்சை மையங்களில் 338 போ் அனுமதிக்கப்பட்டுள்ளனா்; 109 போ் உயிரிழந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com