கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 69 பேருக்கு கரோனா

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 69 பேருக்கு சனிக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 69 பேருக்கு சனிக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரையில் மொத்தம் 5,982 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். தற்போது கிருஷ்ணகிரி, ஒசூா், பா்கூா் ஆகிய பகுதிகளில் உள்ள சிகிச்சை மையங்களில் 845 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். சனிக்கிழமை, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 69 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 60 தொற்றாளா்கள் குணமடைந்து வீடு திரும்பினா்.

ஒருவா் உயிரிழப்பு...

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கிருஷ்ணகிரியைச் சோ்ந்த 45 வயது ஆண், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். அவா், அக்.15-ஆம் தேதி உயிரிழந்தாா். மாவட்டத்தில் இதுவரையில் 88 போ் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com