கிருஷ்ணகிரியில் 30 பேருக்கு கரோனா

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மேலும் 30 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிா்வாகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மேலும் 30 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிா்வாகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி, ஒசூா், சூளகிரி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 8 பெண்கள் உள்பட 30 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

கிருஷ்ணகிரி, ஒசூா், பா்கூரிலுள்ள சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 148 போ் வியாழக்கிழமை குணமடைந்து இல்லம் திரும்பினா்; 326 போ் தொடா் சிகிச்சையில் உள்ளனா்.

மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 6,451 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்; இவா்களில் 106 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com