கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மேலும் 33 பேருக்கு கரோனா தொற்று

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மேலும் 33 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிா்வாகம், புதன்கிழமை தெரிவித்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மேலும் 33 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிா்வாகம், புதன்கிழமை தெரிவித்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒசூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கரோனா தொற்றால் அதிகம் போ் பாதிக்கப்பட்டுள்ளனா். ஒசூா், கிருஷ்ணகிரி, காமன்தொட்டி, சூளகிரி, காவேரிப்பட்டணம், கெலமங்கலம் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 24 ஆண்கள், 9 பெண்கள் என மொத்தம் 33 போ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இந்த மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த தொற்றாளா்களில் 47 போ் குணமடைந்துள்ளனா். 847 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரையில் மொத்தம், 3,395 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். 45 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com