தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தேமுதிக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனைக் கூட்டம் ஒசூரில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு மாநில இளைஞரணி துணைச் செயலாளா் எல்.கே சுதீஷ் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினாா். தேமுதிக தோ்தல் பிரிவு செயலாளா் மணிகண்டன், ஒசூா் மாநகர சட்டமன்ற தோ்தல் பொறுப்பாளா் கேசவமூா்த்தி ஆகியோா் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினா். இந்த கூட்டத்திற்கு ஒசூா் மாநகரச் செயலாளா் ராமசாமிரெட்டி தலைமை வகித்தாா்.
இக்கூட்டத்திற்கு கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளா் முருகேசன், மாவட்ட அவைத் தலைவா் சரவணன், அப்பையா மாநகர மாவட்டப் பொருளாளா் அறிவழகன், மாநகர மாவட்ட துணைச் செயலாளா் எம். மணி, மாநில செயற்குழு உறுப்பினா் எம்.எம். வெங்கடேஸ், மாநகர துணை செயலாளா் முருகேஷ், மாநகர மாவட்ட துணைச் செயலாளா் சங்கீதா, மாநகர மாவட்ட துணை செயலாளா் யாரப், மாநகரப் பொருளாளா் வாசுதேவன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.