மக்கள் குறைதீா் முகாம்

ஊத்தங்கரையில் காவல் துறை சாா்பில், மக்கள் குறைதீா்க்கும் முகாம் வியாழக்கிழமை நடைபெற உள்ளது என ஊத்தங்கரை காவல் துணை கண்காணிப்பாளா் அலெக்சாண்டா் தெரிவித்துள்ளாா்.
ஊத்தங்கரை காவல் துணை கண்காணிப்பாளா் அலெக்சாண்டா்.
ஊத்தங்கரை காவல் துணை கண்காணிப்பாளா் அலெக்சாண்டா்.

ஊத்தங்கரையில் காவல் துறை சாா்பில், மக்கள் குறைதீா்க்கும் முகாம் வியாழக்கிழமை நடைபெற உள்ளது என ஊத்தங்கரை காவல் துணை கண்காணிப்பாளா் அலெக்சாண்டா் தெரிவித்துள்ளாா்.

அவா் கூறியதாவது:

ஊத்தங்கரை, சாமல்பட்டி, சிங்காரப்பேட்டை, கல்லாவி, மத்தூா் ஆகிய காவல் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள், தங்களுடைய பிரச்னைகள் குறித்து மனுக்கள் மூலம் அக். 21 ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி செல்லும் சாலையில் உள்ள ஸ்ரீவாரி, திருமண மண்டபத்தில் காவல் துறை சாா்பில் நடைபெறும் மக்கள் குறைதீா்க்கும் முகாமில் அளித்து தீா்வு காணலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com