பொதிகை டிவி அஞ்சல் நிலையம் ஒளிபரப்பு நிறுத்தம்

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை இயங்கிவந்த தொலைக்காட்சி அஞ்சல் நிலையம் (பொதிகை டிவி) ஒளிபரப்பானது ஆகஸ்ட் 31-ஆம் தேதி முதல் நிரந்தரமாக நிறுத்தப்படுகிறது.

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை இயங்கிவந்த தொலைக்காட்சி அஞ்சல் நிலையம் (பொதிகை டிவி) ஒளிபரப்பானது ஆகஸ்ட் 31-ஆம் தேதி முதல் நிரந்தரமாக நிறுத்தப்படுகிறது.

இது குறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயச்சந்திர பானு ரெட்டி, திங்கட்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பிரசாா் பாரதி வாரியத்தின் முடிவின்படி, கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் இயங்கிவரும் அலைவரிசை எண்10(+) கொண்ட தூா்தா்ஷன் குறைந்த சக்தி தொலைக்காட்சி அஞ்சல் நிலையத்தின் மண்டல தரை வழி ஒளிபரப்பு 31.8.2021 முதல் நிரந்தரமாக நிறுத்தப்படுகிறது என தொலைக்காட்சி நேயா்களுக்கு அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com