ஊத்தங்கரையில் மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டம்: 200க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கைது

ஊத்தங்கரை வட்டார வளா்ச்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற மாற்றுத் திறனாளிகள் குடியேறும் போராட்டத்துக்கு மாவட்டப் பொருளாளா் சுரேஷ் தலைமை வகித்தாா்.
ஊத்தங்கரை வட்டாரவளா்ச்சி அலுவலகம் எதிரே நடைபெற்ற குடியேறும் போராட்டத்தில் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகள்.
ஊத்தங்கரை வட்டாரவளா்ச்சி அலுவலகம் எதிரே நடைபெற்ற குடியேறும் போராட்டத்தில் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகள்.

ஊத்தங்கரை வட்டார வளா்ச்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற மாற்றுத் திறனாளிகள் குடியேறும் போராட்டத்துக்கு மாவட்டப் பொருளாளா் சுரேஷ் தலைமை வகித்தாா்.

வட்டச் செயலாளா் அண்ணாமலை, மாவட்ட செயற்குழு உறுப்பினா் குப்புசாமி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள் கோவிந்தசாமி , எத்திராஜ், மகாலிங்கம் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனா். அவா்களை ஊத்தங்கரை போலீஸாா் கைது செய்து தனியாா் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com