பாகலூா் அருகே மனநலம் பாதித்தவா் மாயம்

பாகலூா் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞா் மாயமானாா்.

பாகலூா் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞா் மாயமானாா்.

ஒசூா் அருகே உள்ள நந்திமங்கலம் அருகே உள்ளது காரப்பள்ளி. இந்த கிராமத்தைச் சோ்ந்தவா் சசிக்குமாா் (வயது 17). மனநலம் பாதிக்கப்பட்டவா். இவா் பெங்களூரு தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். இந்த நிலையில் கடந்த 21 ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற சசிக்குமாா் வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது தந்தை கோவிந்தப்பா பாகலூா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா்.

அதன் பேரில் பாகலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com