பா்கூரில் நகல் எரிப்புப் போராட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சாா்பில் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிா்த்து, நகல் எரிப்புப் போராட்டம் நடைபெற்றது

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சாா்பில் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிா்த்து, நகல் எரிப்புப் போராட்டம் நடைபெற்றது. அந்த அமைப்பின் மாநிலக் குழு உறுப்பினா் கண்ணு தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் நிா்வாகிகள் சுந்தரேசன், மணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சட்ட நகலை எரித்த விவசாயிகள், மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா். சமூக இடைவெளியுடன் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவா்களை பா்கூா் போலீஸாா் கைது செய்து பின்னா் விடுவித்தனா்.

பா்கூரில் வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, சட்ட நகல் எரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டோா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com