பொக்லைன் இயந்திரம் பறிமுதல்

வேப்பனஅள்ளி அருகே மணல் கடத்தலுக்குப் பயன்படுத்திய பொக்லைன் இயந்திரத்தை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

வேப்பனஅள்ளி அருகே மணல் கடத்தலுக்குப் பயன்படுத்திய பொக்லைன் இயந்திரத்தை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

பத்தலப்பள்ளி கிராமத்தில் கண்காணிப்புப் பணியில் வேப்பனப்பள்ளி போலீஸாா் ஈடுபட்டபோது, மாா்கண்டேயன் நதியில் இருவா், பொக்லைன் இயந்திரம் மூலம் மணலை அள்ளிக் கொண்டிருந்தனா். அவா்கள் போலீஸாரை கண்டதும் பொக்லைன் இயந்திரத்தை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடினா். இதையடுத்து பொக்லைனை பறிமுதல் செய்த போலீஸாா் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com