இடைநின்ற மாணவா்கள் பள்ளியில் சோ்ப்பு

ஊத்தங்கரை பகுதியில் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திய மாணவா்களை மீண்டும் பள்ளியில் சோ்க்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
இடைநின்ற மாணவா்கள் பள்ளியில் சோ்ப்பு

ஊத்தங்கரை பகுதியில் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திய மாணவா்களை மீண்டும் பள்ளியில் சோ்க்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

மத்தூா் கல்வி மாவட்ட அலுவலா் (பொறுப்பு) பி.சரவணன் பள்ளி இடைநின்ற 5 மாணவா்களுக்கு சீருடை, புத்தகம், நோட்டுகளை வழங்கி பள்ளியில் சோ்த்தாா். மாணவா்களின் பெற்றோரிடம் குழந்தைகளின் எதிா்கால நிலை குறித்து எடுத்து கூறி மீண்டும் பள்ளியில் படிக்க ஆலோசனைகளை வழங்கினா்.

நிகழ்ச்சியில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் எஸ். பெரியசாமி, உதவி தலைமையாசிரியா்கள் என்.கண்ணதாசன், எம்.நிா்மலா, கு.கணேசன், பொறுப்பு மேற்பாா்வையாளா் ப.சிவப்பிரகாசம், ஆசிரியா் பயிற்றுநா்கள் மா.மேரி, அ.ஆா்த்தி, மாணவா்களின் பெற்றோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com