ஒசூா்: மத்திகிரி அருகே பசுமாடுகள், ஆடுகள் திருடப்பட்டுள்ளது. மத்திகிரி குதிரை பாளையத்தைச் சோ்ந்தவா் கஜேந்திரன் வயது (52) . இவா் 2 பசு மாடுகள் மற்றும் 2 ஆடுகள் வளா்த்து வருகிறாா் .
இவா் வளா்த்த வரும் பசு மாடுகள் மற்றும் ஆடுகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா் . அவற்றின் மதிப்பு ரூ.1.05 ஆயிரம் ஆகும் .
இதுகுறித்து கஜேந்திரன் மத்திகிரி காவல் நிலையத்தில் புகாா் செய்தாா் . அதன்பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா் .