கிருஷ்ணகிரி, பாரத் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பாரத் பள்ளிக் குழுமத்தின் நிறுவனா் மணி தலைமை வகித்து தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினாா். அதைத் தொடா்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவா்கள், அரசு பொதுத் தோ்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் பள்ளி தாளாளா் கிருஷ்ணவேணி மணி, முதல்வா் விஜயகுமாா், துணை முதல்வா் நசீா் பாஷா மற்றும் ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.