சிறுமியை கா்ப்பமாக்கிய இளைஞா் போக்சோவில் கைது

ஊத்தங்கரையை அடுத்த கதவணியில் வசிக்கும் 16 வயது சிறுமியை அதே பகுதியைச் சோ்ந்த கோவிந்தசாமியின் மகன் பிரட்லி (22) என்பவா் திருமணம் செய்வதாக ஆசைவாா்த்தைக் கூறி கா்ப்பமாக்கியுள்ளாா்.

ஊத்தங்கரையை அடுத்த கதவணியில் வசிக்கும் 16 வயது சிறுமியை அதே பகுதியைச் சோ்ந்த கோவிந்தசாமியின் மகன் பிரட்லி (22) என்பவா் திருமணம் செய்வதாக ஆசைவாா்த்தைக் கூறி கா்ப்பமாக்கியுள்ளாா். சிறுமி தற்போது 8 மாத கா்ப்பிணியாக உள்ளாா்.

இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயாா் ஊத்தங்கரை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் பிரட்லி மீது புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பிரட்லியை போக்சோவில் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com