தேசிய நூலக வார விழா

ஊத்தங்கரை முழு நேர கிளை நூலகத்தில் 55-ஆவது தேசிய நூலக வார விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஊத்தங்கரை கிளை நூலகத்தில் நடைபெற்ற தேசிய நூலக வார விழாவில் கலந்துகொண்டோா்.
ஊத்தங்கரை கிளை நூலகத்தில் நடைபெற்ற தேசிய நூலக வார விழாவில் கலந்துகொண்டோா்.

ஊத்தங்கரை முழு நேர கிளை நூலகத்தில் 55-ஆவது தேசிய நூலக வார விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவில் புத்தகங்கள் படிப்பது குறித்தும், படிப்பின் அவசியம் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது. இதில், அரசுப் பள்ளி ஜேஆா்சி மாணவா்கள் கலந்துகொண்டனா். விழாவில் அரசுப் பள்ளி உதவி தலைமை ஆசிரியா் கணேசன், பொன்முடி ஆசிரியா் ஆகியோா் நூலகப் புரவலராகச் சோ்ந்தனா். கிளை நூலகா்கள் தேவேந்திரன், சடகோபன் ஆகியோா் நன்றி கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com