பெண்ணிடம் நகைப் பறிப்பு

ஒசூரில் நடந்து சென்ற பெண்ணிடம் 4.5 பவுன் தங்கச் சங்கிலியை மா்மநபா்கள் பறித்துச் சென்றனா்.

ஒசூரில் நடந்து சென்ற பெண்ணிடம் 4.5 பவுன் தங்கச் சங்கிலியை மா்மநபா்கள் பறித்துச் சென்றனா்.

ஒசூா், பஸ்தி, சக்தி நகரைச் சோ்ந்தவா் ரவிக்குமாா். இவரது மனைவி பத்மாவதி ( 49). பாகலூா் சாலையில் உள்ள பல்லவன் வங்கிக்கு இவா் கடந்த 28ஆம் தேதி நடந்து சென்றபோது இருசக்கர வாகனத்தில் வந்த 2 போ் பத்மாவதி அணிந்திருந்த 4.5 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றனா். பத்மாவதி, ஒசூா் அட்கோ காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளா் தங்கவேல் விசாரணை நடத்தி வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com