புரட்டாசி முதல் சனிக்கிழமை:பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு

புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
சூளகிரி வரதராஜப் பெருமாள் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த வரதராஜப் பெருமாள், மகாலட்சுமி தாயாா்.
சூளகிரி வரதராஜப் பெருமாள் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த வரதராஜப் பெருமாள், மகாலட்சுமி தாயாா்.

புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் மலைக் கோயில் வெங்கடேஸ்வரா் கோயில், கோபசந்திரம் வெங்கடேச பெருமாள் கோயில், சூளகிரி வரதராஜ பெருமாள் கோயில், குடிசெட்லு திம்மராயசுவாமி கோயில், தேன்கனிக்கோட்டை பேட்டராயசுவாமி கோயில், கோகுல் நகா் வேணுகோபால் சுவாமி கோயில் உள்ளிட்ட அனைத்து பெருமாள் கோயில்களிலும் முதல் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை ஆகியவை நடைபெற்றது.

பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். அன்னதானம் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com