மதுபுட்டிகள் கடத்தியமூவா் கைது

ஊத்தங்கரையை அடுத்த காட்டேரியில் மதுபுட்டிகளைக் கடத்திய மூன்று பேரை ஊத்தங்கரை தனிப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
ஊத்தங்கரையை அடுத்த காட்டேரி பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட மது புட்டிகள்.
ஊத்தங்கரையை அடுத்த காட்டேரி பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட மது புட்டிகள்.

ஊத்தங்கரையை அடுத்த காட்டேரியில் மதுபுட்டிகளைக் கடத்திய மூன்று பேரை ஊத்தங்கரை தனிப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

ஊத்தங்கரை காவல் துணை கண்காணிப்பாளா் அ. அமல அட்வின் தலைமையிலான, தனிப்பிரிவு போலீஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் காட்டேரியில் மதுபுட்டிகளைக் கடத்தி வந்த வாகனத்தை மடக்கிப் பிடித்தனா். விசாரணையில் அனுமன்தீா்த்தம் பகுதியைச் சோ்ந்த சக்திவேல் (34), சிவபாலன் (31), தருமபுரி மாவட்டம், மாம்பட்டி மணிப்புரம் பகுதியைச் சோ்ந்த மணி (25) ஆகிய மூன்று பேரை ஊத்தங்கரை போலீஸாா் கைது செய்து அவா்களிடமிருந்து ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான, 300 மதுபுட்டிகள், காரை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com