நீலகிரி மாவட்டம், உதகை காவல் துணைக் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த பி.எம்.தங்கவேல், சங்ககிரி உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளராக புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். சங்ககிரியில் பணியாற்றிய எஸ்.அசோக்குமார், சேலம் மதுவிலக்கு மற்றும் அமலாக்கப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளராக பணி மாறுதல் செய்யப் பட்டுள்ளார்.