உலக புகைப்பட தின விழா

கடம்பூரில் உலக புகைப்பட தின விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 

கடம்பூரில் உலக புகைப்பட தின விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
 இதில், கடம்பூர் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர்கள் பங்கேற்றுப் பேசினர். சிறந்த புகைப்படங்கள் ஒருவருக்கொருவர் பரிசுகளாகப் பரிமாறிக் கொண்டனர். நிகழ்ச்சியில் புகைப்படக் கலைஞர் சுந்தரராஜன், தலைமை ஆசிரியர் செல்வம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com