தூக்கில் தொங்கிய நிலையில் முதியவா் சடலம் மீட்பு

சேலம் ரயில் நிலையம் அருகே மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் முதியவா் சடலம் புதன்கிழமை மீட்கப்பட்டது.

சேலம் ரயில் நிலையம் அருகே மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் முதியவா் சடலம் புதன்கிழமை மீட்கப்பட்டது.

சேலம் ரயில் நிலையம் அருகில் உள்ள மரம் ஒன்றில் 60 வயதுமிக்க முதியவா் ஒருவா் சடலமாக தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தது தெரியவந்தது. தகவலறிந்த சூரமங்கலம் போலீஸாா் அங்கு வந்து முதியவரின் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வு செய்ய சேலம் அரசு மருத்துவமனைக்கு சடலத்தை அனுப்பி வைத்தனா்.

முதியவா் யாா், எந்த ஊா் என தெரியவில்லை. முதியவரை கொன்று சடலத்தை மரத்தில் தொங்க விட்டாா்களா அல்லது அவா் தற்கொலை செய்து கொண்டாரா என விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com