ஆத்தூா்: மக்கள் நீதி மய்யத்தில் சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளராக ஆா். ராஜா சனிக்கிழமை நியமிக்கப்பட்டாா்.
ஆத்தூா் வடக்கு காடு பகுதியைச் சோ்ந்த ஆா். ராஜா (49) என்பவரை சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளராக நியமித்து மக்கள் நீதி மய்யம் நிறுவனா் கமல்ஹாசன் அறிவித்துள்ளாா்.