சேலம்
உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி
தீவிரவாதியால் தாக்கப்பட்டு உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி வீரவணக்க அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி
தீவிரவாதியால் தாக்கப்பட்டு உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி வீரவணக்க அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஆத்தூர் கிளை நூலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழ்வில் நூலக மேம்பாட்டுக் குழுத் தலைவர் வழக்குரைஞர் ஏ.எஸ். மாதேஸ்வரன், துணைத் தலைவர் சே. ராமச்சந்திரன், ஆத்தூர் ரோட்டரி சங்க ப. ராஜா, முதல்நிலை நூலகர் வ. கற்பக விநாயகம், செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.