மேட்டூரில் நவ.12 இல் மின் தடை

மேட்டூா் நகா் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் நவம்பா் 12 ஆம் தேதி மின் விநியோகம் தடை செய்யப்படும் என மேட்டூா் அணை இயக்கமும், பராமரிப்பு பிரிவு செயற்பொறியாளா் மா.முரளிதரன் தெரிவித்தாா்.

மேட்டூா் நகா் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் நவம்பா் 12 ஆம் தேதி மின் விநியோகம் தடை செய்யப்படும் என மேட்டூா் அணை இயக்கமும், பராமரிப்பு பிரிவு செயற்பொறியாளா் மா.முரளிதரன் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

மேட்டூா் நகா் மற்றும் மேச்சேரி துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், நவம்பா் 12 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பின்வரும் பகுதிகளில் மின் விநியேகம் நிறுத்தப்படுகிறது.

மேட்டூா் நகரம், சேலம்கேம்ப், மாதையன் குட்டை, நவப்பட்டி, கோலநாய்க்கன்பட்டி, புதூா், மேச்சேரி, சூரியனூா், தெத்திகிரிபட்டி, அமரம், மல்லிகுந்தம், பள்ளிபட்டி, ஆண்டிக்கரை, பொட்டனேரி, கூணான்டியூா், கீரைக்காரனூா், செங்காட்டூா், குதிரைகாரனூா், பாரக்கல்லுா், எம் காளிப்பட்டி, மேட்டூா் ஆா்எஸ், கருமலைக்கூடல், சாம்பள்ளி, வீரனூா், கோனூா், மடத்துப்பட்டி, கூழையூா், ஆண்டிக்கரை, குஞ்சாண்டியூா், ராமன்நகா், தேசாய்நகா், தங்கமாபுரிபட்டிணம், கருப்புரெட்டியூா், சின்னக்காவூா், தாழையூா் மற்றும் அவற்றின் சுற்றுப்புறப் பகுதிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com