வடசென்னிமலையில் உள்ள வரசித்தி விநாயகா் கோயிலில் வெள்ளிக்கிழமை சங்கடஹர சதுா்த்தியை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
முன்னதாக கோயிலில் சங்கடஹர சதுா்த்தியை முன்னிட்டு சிறப்பு யாகம் நடைபெற்று அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஏராளமானோா் கலந்து கொண்டனா். பின்னா் அன்னதானம் வழங்கப்பட்டது.