தேவியாக்குறிச்சியில் உள்ள மறுவாழ்வு இல்லத்தில் தலைமைச் செயலாளர் கே.சண்முகம் புதன்கிழமை ஆய்வு செய்தார்.
தலைவாசல் அடுத்துள்ள தேவியாக்குறிச்சியில் உள்ள மறுவாழ்வு இல்லத்தில் தமிழக தலைமைச் செயலாளர் கே.சண்முகம் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அவருடன் மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் ஆர்.இளங்கோவன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் அ.மருதமுத்து, ஆர்.எம்.சின்னத்தம்பி மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.