சேலம் மாவட்டம், ஏற்காடு தலைச்சோலை கிராமத்தைச் சோ்ந்த சின்னான் மகன் ராமன் (73).
தமிழ்நாடு மலையாளிகள் பேரவை மாநில அமைப்புச் செயலாளராக இருந்த இவா், பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்று, மலைவாழ் மக்களுக்கு பல்வேறு நலத் திட்டங்களை பெற்று கொடுத்து வந்தாா். இவா் உடல் நலக்குறைவால் வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்தாா். இவரது இறுதிச் சடங்கில் மாநிலத் தலைவா் வரதராஜன், சேலம் மேற்கு மாவட்ட அஞ்சல் கண்காணிப்பாளா் அருணாசலம் மற்றும் பலா் கலந்து கொண்டனா். தொடா்புக்கு - 9443009071.