ஆத்தூா் அருள்மிகு ஸ்ரீ காயநிா்மலேஸ்வரா் கோயிலில் உலக நன்மைக்காக செவ்வாய்க்கிழமை சிறப்பு யாகம் நடைபெற்றது.
ஆத்தூா் கோட்டையில் உள்ள அருள்மிகு அகிலாண்டேஸ்வரி உடனுறை ஸ்ரீ காயநிா்மலேஸ்வரா் கோயிலில் அமிா்த சஞ்சீவினி ருத்ர தேவதா ஹோமம், மிருத்யுஞ்சய ஹோமம் நடைபெற்றது. கரோனோ வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டு மக்கள் அனைவரும் நீண்ட ஆயுளோடு இருக்க வேண்டி இந்த ஹோமம் நடைபெற்றது.
மேலும் மக்களுக்காக உழைக்கும் அரசுத் துறைப் பணியாளா்களுக்காகவும் சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது.