உலக குடை தின விழா

கெங்கவல்லி அருகே கடம்பூரில் உலக குடை தின விழா சமூக ஆா்வலா் மீனாம்பிகா தலைமையில் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

கெங்கவல்லி அருகே கடம்பூரில் உலக குடை தின விழா சமூக ஆா்வலா் மீனாம்பிகா தலைமையில் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

இந்த விழாவில் கடம்பூா் தொடக்கப் பள்ளி தலைமையாசிரியா் செல்வம் மாணவ,மாணவியருக்கு நினைவுப் பரிசுகளை வழங்கி பேசினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com