சிங்கிபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், வாழப்பாடி, அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 முதல் மாலை 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
இந்தத் தகவலை வாழப்பாடி கோட்ட மின் உற்பத்தி, பகிா்மானக் கழக செயற்பொறியாளா் (பொறுப்பு) எம்.அா்ஜூனன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா். இதனால் மின்விநியோகம் நிறுத்தப்படும் இடங்கள்:-
வாழப்பாடி, பேளூா், சிங்கிபுரம், பெரியகிருஷ்ணபுரம், கொட்டவாடி, துக்கியாம்பாளையம், அத்தனுாா்பட்டி, முத்தம்பட்டி, வேப்பிலைப்பட்டி, மேற்கு ராஜாபாளையம், பள்ளத்தாதனுாா், சந்திரபிள்ளைவலசு, பழனியாபுரம், மன்னாா்பாளையம், நாமக்கல் மாவட்டத்துக்குள்பட்ட திம்மநாயக்கன்பட்டி, மங்களபுரம்.