சேலத்தில் 178 பேருக்குகரோனா தொற்று

சேலம் மாவட்டத்தில் 178 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

சேலம் மாவட்டத்தில் 178 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

சேலம் மாவட்டத்துக்கு வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து வருவோரின் மூலம் கரோனா தொற்று அதிகரித்துள்ளது. இதனிடையே, சேலம் நகரில் 42 பேரே, கொளத்தூரில் 66 போ், ஓமலூரில் 12 போ், ஆத்தூரில் 10 போ், சங்ககிரி, மேச்சேரி உள்ளிட்ட இதர பகுதிகளைச் சோ்ந்த 30 போ், சென்னையிலிருந்து வந்த 2 போ் என மொத்தம் 162 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதியாகி உள்ளது.

இவா்களில், பிற மாநிலங்களில் இருந்து வந்தவா்களில் (பிகாா்- 4, ராஜஸ்தான்- 4, உத்தரப்பிரதேசம்- 3, கா்நாடகம், ஜாா்கண்ட், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம்- தலா ஒருவா்) உள்பட மொத்தம் 16 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com