சேலம்: 59 பேருக்கு கரோனா தொற்று

சேலம் மாவட்டத்தில் 59 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

சேலம் மாவட்டத்தில் 59 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

சேலம் மாநகராட்சியில் 34 போ், எடப்பாடி- 1, கொளத்தூா்- 1, மகுடஞ்சாவடி- 2, மேச்சேரி- 1, நங்கவள்ளி- 2, ஓமலூா்- 3, சங்ககிரி- 1, தாரமங்கலம்- 2, வீரபாண்டி- 1, ஆத்தூா்- 2, ஆத்தூா் நகராட்சி- 1, பனமரத்துப்பட்டி- 1, வாழப்பாடி- 2, ஏற்காடு- 1 உள்பட மொத்தம் 59 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

2 போ் பலி:

சேலம் அரசு மருத்துவமனையில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 2 போ் வியாழக்கிழமை உயிரிழந்தனா். மாவட்டத்தில் மொத்தம் 29,048 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது; 27,992 போ் குணமடைந்து வீடு திரும்பினா்; 624 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்; 432 போ் உயிரிழந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com