தம்மம்பட்டி: கெங்கவல்லி அருகே கடம்பூரில் அதிமுக 49 -ஆவது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு ஒன்றியக் குழு உறுப்பினா் தனலட்சுமி அண்ணாதுரை கட்சிக் கொடியேற்றி இனிப்புகளை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் பிடிஏ தலைவா் இரா. பெரியசாமி, ராஜமாணிக்கம், அண்ணாதுரை, காத்தவராயன், வாசு, மனிவேல் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.