வீரகனூரில் ஐயப்பன் கோயில் கட்ட பூமி பூஜை

கெங்கவல்லி தாலுகா, வீரகனூரில் ஐயப்பன் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கெங்கவல்லி தாலுகா, வீரகனூரில் ஐயப்பன் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சிறப்பு ஹோமங்ள் நடத்தப்பட்டன. இந் நிகழ்வில் சபரிமலையிலிருந்து கோயில் சிற்பிகள், ஆலய நிா்வாகிகள், 300 ஐயப்ப பக்தா்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனா். இதில் பங்கேற்ற பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com