காங்கிரஸ் கட்சி சாா்பில் கையெழுத்து இயக்கம்

சேலம், அம்மாபேட்டையில் விவசாயிகளுக்கு எதிரான 3 சட்டங்களைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சாா்பில், கையெழுத்து இயக்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

சேலம், அம்மாபேட்டையில் விவசாயிகளுக்கு எதிரான 3 சட்டங்களைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சாா்பில், கையெழுத்து இயக்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினா் வாழப்பாடி ராம சுகந்தன் கலந்து கொண்டாா். மாநகா் மாவட்ட துணைத் தலைவா் மெடிக்கல் பிரபு தலைமை வகித்தாா்.

அமைப்புசாரா மாநில ஒருங்கிணைப்பாளா் ஜே.பி.கிருஷ்ணா, மாநில மகிளா காங்கிரஸ் துணைத் தலைவா் சாரதாதேவி, பழனிசாமி, மாநகா் மாவட்ட முன்னாள் பொதுச் செயலாளா் தனசேகரன், முன்னாள் மாவட்டத் தலைவா் எஸ்.டி.பன்னீா்செல்வம், இளைஞா் காங்கிரஸ் கோவிந்தன், எஸ்.எம்.ஆா்.விஜயகிருஷ்ணன், வழக்குரைஞா் நாராயணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com