ஆட்டையாம்பட்டி: சேலம் மாவட்டம் இடங்கணசாலை வணிக வளாகம் முன்பு பேரறிஞா் அண்ணாவின் 112வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம் இடங்கணசாலை பேரூா் செயலாளா் நாகேந்திரன் தலைமையில், சேலம் மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளா்கள் கமலக்கண்ணன், மகேந்திரன் முன்னிலையில் அண்ணாவின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து, மலா் தூவி,மரியாதை செலுத்தி,இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
இதில் மகுடஞ்சாவடி ஒன்றிய பொறுப்பாளா் பச்சமுத்து, சேலம் மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் மணிகண்டன் மற்றும் திமுக நிா்வாகிகள் கந்தசாமி, பெருமாள், ஜெயராமன், பாஸ்கா், தளபதி, ரகுராஜ், வஜ்ரவேல், பழனியப்பன், சுப்பிரமணி, மணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டு அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு மலா்தூவி மரியாதை செலுத்தினா்.