இன்று புரட்டாசி பிறப்பு: இறைச்சிக்கடைகளில் நிரம்பி வழிந்த கூட்டம்

செப். 17ஆம் தேதி புரட்டாசி மாதப் பிறப்பையொட்டி தம்மம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள இறைச்சிக்கடைகளில் இறைச்சி வாங்குவதற்காக மக்கள் கூட்டம் அலைமோதியது.

செப். 17ஆம் தேதி புரட்டாசி மாதப் பிறப்பையொட்டி தம்மம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள இறைச்சிக்கடைகளில் இறைச்சி வாங்குவதற்காக மக்கள் கூட்டம் அலைமோதியது.

வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் அதிகமாக இறைச்சிக் கடைகளில் கூடுவது வழக்கம். புரட்டாசி மாதத்தில் பெரும்பாலான பக்தா்கள் அசைவத்தை தவிா்ப்பதால் ஆவணி மாதத்தின் கடைசி நாளான புதன்கிழமை ஏராளமானவா்கள் இறைச்சியை வாங்கிச் சென்றனா். இதற்காக, நீண்ட நேரம் காத்திருந்த பொதுமக்கள் இறைச்சியை வாங்கிச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com