சங்ககிரி அருகே மனநலம் குன்றிய மூதாட்டி காப்பகத்தில் சேர்ப்பு
சங்ககிரி ஆர்.எஸ்ஸில் வழி தவறி வந்த மனநலம் குன்றிய மூதாட்டியை சமூக ஆர்வலர்கள் காப்பகத்தில் சேர்த்தனர்.

சங்ககிரி ஆர்.எஸ்ஸிருந்து ஞாயிற்றுக்கிழமை காப்பகத்திற்கு அழைத்து செல்லும் அறக்கட்டளை நிர்வாகிகள்.










