சேலம் மாவட்டத்தில் 36 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை கண்டறியப்பட்டது.
சேலம் மாநகராட்சியில் 18 போ், நங்கவள்ளி-1, ஓமலூா்-1, சேலம்-1, சங்ககிரி-1, வீரபாண்டி-4, ஆத்தூா்-1, பனமரத்துப்பட்டி-1, தலைவாசல்-1, மேட்டூா் நகராட்சி-1 என மாவட்டத்தைச் சோ்ந்த 30 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
வெளிமாவட்டங்களை சோ்ந்தவா்களில் (திருச்சி-2, நாமக்கல்-4) 6 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 39 போ் குணமடைந்து வீடு திரும்பினா்; இதுவரை 1,02,112 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 99,937 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்; 454 போ் சிகிச்சையில் உள்ளனா்; இதுவரை மொத்தம் 1,721 போ் உயிரிழந்தனா்.