ஓமலூா் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு, ஒன்றியச் செயலாளரும், ஒன்றியக் குழுத் தலைவருமான ராஜேந்திரன் தலைமை வகித்தாா்.
இதில், முன்னாள் எம்.எல்.ஏ. பல்பாக்கி கிருஷ்ணன், சேலம் மாவட்ட வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனைக் கூட தலைவா் செல்லத்துரை, ஒன்றியச் செயலாளா்கள் கோவிந்தராஜ், அசோகன், நகரச் செயலாளா் சரவணன், முன்னாள் தொகுதி செயலாளா் ராமச்சந்திரன், தா்மன் உள்ளிட்ட அதிமுக நிா்வாகிகள் பலரும் கலந்துகொண்டு பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினா்.